ChavakachcheriColomboJaffnaNunavilObituarySrilanka

திருமதி. ஞானபூசணி விவேகானந்தன்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் நுணாவில் கிழக்கை வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஞானபூசணி விவேகானந்தன் 09-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை – பாக்கியம் தம்பதியினரின் மகளும், செல்லப்பா – முத்துப்பிள்ளை  தம்பதியினரின் மருமகளும்,

C.V.விவேகானந்தன் (சட்டத்தரணி) மனைவியும்,

புவிதரன் (ஜனாதிபதி சட்டத்தரணி – கொழும்பு), விவேதரன் (நோர்வே), இந்துமதி (கனடா), வளர்மதி (நோர்வே), கோமதி (கனடா), சசிதரன் (சட்டத்தரணி, Sasitharan Law Professional Corporation – கனடா) ஆகியோரின் தாயாரும்,

சந்திரகி (சட்டத்தரணி-கொழும்பு), மீரா (நோர்வே), கணேசமூர்த்தி (கனடா), செல்வசிறீ (நோர்வே), திலீபன் (கனடா), ராஜபாலினி (சட்டத்தரணி, Sasitharan Law Professional Corporation, கனடா) ஆகியோரின் மாமியாரும், வளவன், கல்கி, ஹாரணி, விதுஷன், நிவேதிதா, கீர்த்திகா, சந்தியா, சரணியா, திவ்யன், நித்தியன், அபிராமி, வர்ஷினி ஆகியோரின் பாட்டியும்,

காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்களின்  அன்புச் சகோதரியும்,

சாந்தநாயகி,  காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, செல்வரட்ணம் மற்றும்  அன்னம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2025 சனிக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் – இரவு 7:00 மணி வரை No:4 Innerfairline Road தெஹிவளை இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-06-2025  ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில்  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில்  திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

சசிதரன் (மகன்)
+1 647 248 4469
இந்துமதி (மகள்)
+1 647 244 4315
கோமதி (மகள்)
+1 306 351 4782

Related Articles