ColomboJaffnaManipayObituarySrilanka

திருமதி ஞானாம்பிகை இராமச்சந்திரன்

யாழ். கட்டுடை மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை இராமச்சந்திரன் அவர்கள் 17-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சுரேஷ் அவர்களின் பாசமிகு தாயாரும்,

றாஜி அவர்களின் அன்பு மாமியாரும்,

நடராசா, சிவபிரகாசம் ஆகியோரின் சகோதரியும்,

சுகன்யா, சஞ்ஜயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 19-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் மகிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டு, பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனை தொடர்ந்து கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு

சுரேஸ் – மகன்
 +94772878263

Related Articles