யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு கலகம்புரையை பிறப்பிடமாகவும் கோப்பாய் மத்தி ஆஸ்பத்திரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இராசம்மா அவர்கள் கடந்த 18.05.2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னக்குட்டி தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி, சிவஞானம் தம்பதியினரின் அன்பு மருமகளும், தனபாலசிங்கத்தின் அன்பு மனைவியும்,
உபேந்திரன்(பொறியியலாளர்- கனடா), மேனகா( பிரான்ஸ்), கஜலக்ஷ்மி(UK ) திருநிலைநாயகி (கனடா), கிரீந்திரன்( மருந்தாளர்- தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை), இந்திரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காந்தவதானி, ஜெயதேவன், பத்மநாதன், சங்கர் ஆகியோரின் அன்பு மாமியும், பிரணீஸ், அனிஸ், திபிசன், அக்சயன், பவிஸ் , அனிகா, அகிசன் , அகிரன் ஆகியோரின் அன்புப்பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து,சுப்பிரமணியம், நல்லம்மா மற்றும் கந்தசாமி(கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, நவமணி,ஐயாத்துரை, தங்கராசா, கமலாதேவி மற்றும் நாகரத்தினம் ஆகியோரின் அன்புமைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை மு.ப 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்துமயாணத்தில் தகனம் செய்யப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
தகவல்: -குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
இந்திரன்-மகன் | |
+94779231941 | |
கிரீந்திரன்-மகன் | |
+94766475759 |