BritainJaffnaLondonObituary

திருமதி கிறிஸ்ரினி சொர்ணம்மா சவரிமுத்து

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரினி சொர்ணம்மா சவரிமுத்து அவர்கள் 05-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சவரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

அன்னலட்சுமி(கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரியும்,

அன்றன் சுறேஷ்(லண்டன்), கில்டா சியாமா(லண்டன்), அன்ரனிற்றா சர்மிலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபாசினி, காலஞ்சென்ற தயாபரன் மற்றும் சில்வஸ்ரர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அன்ரனி ஜனகன், ஜேன் ஜனனி, கஜரூபன், மார்க் அன்ரனி, கீரா, சிவோன், ஷரன்சிந்தியா, ஸ்ரிவன், ஷோன், ஜாஸ்மின், தியோ, நோவா, ஹாரிஸ், ஜாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆத்தரேயன் லூக்கஸ் அவர்களின் ஆசைப் பூட்டியும்,

ஷரோனி(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு

அன்றன் – மகன்
+447796155746
கில்டா – மகள்
 +447944238184
சர்மிலா – மகள்
 +447950388368

Related Articles