JaffnaKandyObituaryPungudutivu

திருமதி புவனேஸ்வரி இரத்தினகோபால் (நல்லதங்கம்)

யாழ். புங்குடுதீவு இறுபிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கண்டி, கலிஃபோர்னியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி இரத்தினகோபால் அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சோமசுந்தரம்(பெரியசோமர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கிருஷ்ணபிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரத்தினகோபால்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

பொன்னம்மா, பொன்னம்பலம்(ஆசிரியர்), செல்லாச்சி, கந்தசாமி, மனோன்மணி, புவனேஸ்வரி, செல்வநாயகம்(பேராசியர்), குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயகுமார் (Jey Paxgren), ஜெயரஞ்சனி, ஜெயராணி, ஜெயபூரணபாலா(மருத்துவர்), ஜெயசூரியா(Ravin Kumar-மருத்துவர்), ஜெயவதனா, ஜெயசந்திரன் (Jey Chandran)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயந்தி, சுஜன், நிமேஷ், உமேஷ், சிந்து, பைரவி, நிரோஷினி, நிரஞ்சினி, மயூரன், டிலன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியை 06-11-2023 திங்கட்கிழமை அன்று கலிஃபோர்னியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

ஜெயபூரணபாலா – மகன்
+447587719485

Related Articles