JaffnaObituaryUduvil

திருமதி பாலாம்பிகை ஸ்ரீதரன்

யாழ். சுன்னாகம் உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை ஸ்ரீதரன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அருணாசலம், சோதிப்பிள்ளை(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அருணாசலம் ஸ்ரீதரன்(JP- தீவு முழுவதும், ஓய்வுபெற்ற பொறியியல் உதவியாளர்- தேசிய நீர்வடிகாலமைப்புச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

தயாளினி(சுருக்கெழுத்தாளர்- நீதவான் நீதிமன்றம், சாவகச்சேரி), நளாயினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சத்தியமூர்த்தி(நிர்வாக உத்தியோகத்தர்- மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), விஜயராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யனந்தினி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- சுகாதார அமைச்சு, வட மாகாணம்), தயூரன், தரணியா, டிலக்சனா, கருணியா, கார்த்திக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இராஜேஸ்வரி- சர்வேஸ்வரன், கமலேஸ்வரி, மகேஸ்வரி- ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச்  சகோதரியும்,

கௌசலாதேவி அரியரட்ணம்(கனடா), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன்(முன்னாள் அதிபர்)- சர்வேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும்,

தாரணி- விஷ்ணுகாந்தன், Dr.கோபிசங்கர், ராம்சங்கர், ராஜினி, வினோத்சங்கர், நிரோயினி, பிரியந்தி, துஷ்யந்தி ஆகியோரின் பெரியம்மாவும்,

ரவிசங்கர்(கனடா), சாமினி(லண்டன்), மாலினி(கனடா) ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று, அதனைதொடர்ந்து தாவடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
”அம்பிகைவாசா”
கற்பகபிள்ளையார் கோவிலடி,
உடுவில் கிழக்கு, சுன்னாகம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

தயூரன் – பேரன்
    +94768836388
 ஸ்ரீதரன் – கணவர்
   +94777770517
நளாயினி – மகள்
 +41787040506

Related Articles