ColomboObituarySrilanka

திருமதி ஆதிரை ரணவண (செல்வி)

கொழும்பு அன்டேசன் கட்டடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆதிரை ரணவண அவர்கள் 22-9-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா(சுங்கத் திணைக்களம்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

ஆசிறீ ரணவண அவர்களின் அன்பு மனைவியும்,

செவ்வந்தி, டுல்கித் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யொஸ்சியா குணதாஸ்(கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

நடேஸ்வரி வினாயகமூர்த்தி(றஞ்சினி), அன்சலா றட்ணறாயா(றயனி), காலஞ்சென்ற சேய்ந்தன் நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுனிதா சேய்ந்தன்(இலங்கை), ரவி ரத்னராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சனோஜ் சேய்ந்தன், ரியான் ரத்னராஜா, மெலிஷா ரத்னராஜா ஆகியோரின் அன்பு அத்தையும்,

யுகன், இம்மானுவேல், Senera யொஸ்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் A.F. Ramond கட்டடம், 115, டீ.எஸ். மாவத்தையில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கனத்தை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

ஆசிறீ – கணவர்
  +94716126400
 அன்சலா(றயனி) – சகோதரி
  +14168355919

Related Articles