ObituaryPoint Pedro

திருமதி அற்புதராசா கலைவாணி

பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அற்புதராசா கலைவாணி நேற்று (13.08.2022) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ரத்தினவடிவேல் நவமணி தம்பதியரின் அன்பு மகளும்,  மற்றும் தனபாலசிங்கம் அற்புதராசா அவர்களின் அன்பு மனைவியும், துஸ்யந்தன்- நிசாந்தினி (நோர்வே), திவாகர்-நர்மதா( பிரான்ஸ்), நீலவண்ணன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர் – luminex), பவதாரணி (கலைப்பீடம் யாழ் பல்கலைக் கழகம்), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  துஸ்யந்தன் (நோர்வே), திவாகர் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும், காலஞ்சென்ற சோ.காந்திமதி,  இ.சிவஞானம் (SRS மரக்காலை பருத்தித்துறை), ச.கலாமதி, வை.இந்துமதி (ஜேர்மனி), இ.வளர்மதி,  இ.மதுமதி (ஆசிரியை யா/கற்கோவளம் மெ.மி.த.க.பாடசாலை), ஆகியோரின் அன்புச் சகோதரியும், துஷாரா, சுர்ஜித், டியாஸ், நதீஸ்,  டில்ஷா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (16.08.2022) செவ்வாய்கிழமை முற்பகல் 8 மணிக்கு பருத்தித்துறை நாகலிங்க முதலியார் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பருத்தித்துறை
 0777781371

பருத்தித்துறை
0775183980

Related Articles