ChavakachcheriColomboLondonObituary

திருமதி அன்னலட்சுமி சுப்ரமணியம்

யாழ். சாவகச்சேரி சரசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி சுப்ரமணியம் அவர்கள் 22-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜி பாலதேவன் – மகள்
  +447913896854

Related Articles