JaffnaMandaitivuObituaryVavuniya

திரு வேலுப்பிள்ளை பரராஜசிங்கம்

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமகாவும், வவுனியா வேப்பம்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரராஜசிங்கம் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம் மருக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரீகாந்தா(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

காயத்திரி(ஆசிரியர் வ/மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை), தினேஸ்குமார்(கட்டார்), சதீஸ்குமார்(பிரான்ஸ்), சுரேஸ்குமார்(விவசாயப் போதனாசிரியர், விவசாயத்திணைகளம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணராஜா(மின் பொறியியலாளர்- யாழ் மாநகரசபை), இராஜசேகரம் மற்றும் வசந்தமலர்(வசந்தா-பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயசேகரம்(கனடா), உலகராசா(கனடா), சபாமணி, புஸ்பமலர், யோகேஸ்பரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகணேசன்(அதிபர் வ/பற நாட்டான் கல் அ.த.க பாடசாலை), சுகிர்தா(வவுனியா), வினோதா(பிரான்ஸ்), சுதாமதி(சுற்றாடல் அதிகாரி மத்திய சுற்றாடல் அதிகாரசபை யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோதனா, விஜய், மதுஷிகா, யதுஷிகா, சஷ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2024 திங்கட்கிழமை அன்று அவரது வவுனியா இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94771974101



சதீஸ் – மகன்
33767734945


Related Articles