திரு வேலுப்பிள்ளை மோகனதாசன்
யாழ். நெடுந்தீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பெரியகுளம் கண்டாவளை, வவுனியா, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மோகனதாசன் அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவகாமியம்மா தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும்,
சிவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தாட்சாயினி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மனோகரி, மனோறஞ்சிதம், மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், கிறிஸ்ரியன், ரட்னராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரத்பாபு, லலித்பாபு, பார்த்தசாரதி, அட்ச்சிகா, அன்ரனி ஆகியோரின் அன்பு மாமாவும்,
துவிப்பிரியன், வர்னிகா, ஆதித்தியன், நிலா, முகிலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுமா, மைதிலி ஆகியோரின் அன்புச் சித்தாப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை இல. 13, லக்சுமி இல்லம், 1st Main Road, மடிப்பாக்கம், சென்னை எனும் முகவரியில் நடைபெற்று கீழ்கட்டளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தாட்சாயினி – மகள் | |
+919941477295 | |
ரட்னராஜா – மைத்துனர் | |
+33651006406 | |
லலித்பாபு – மருமகன் | |
+4526112075 | |
பார்த்தசாரதி – மருமகன் | |
+4523918880 |