ObituaryThondaimanaru

திரு வேலுப்பிள்ளை பரமானந்தம்

கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், அரசடி தொண்டைமானாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமானந்தம் அவர்கள் (15.12.2022) வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் – தங்கம் தம்பதியினரின் மருமகனும் அருந்தவமலரின் ஆருயிர்க் கணவனும், தர்ஜிகா (முன்னாள் பதிப்பாசிரியர் – சட்ட வரைஞர் திணைக்களம்), சுரேகா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், புத்தூர் பிரதேசசபை), சுமதா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பருத்தித்துறை நகரசபை), வினோதா (இலங்கை மத்திய வங்கி), நிரோஷ்குமார் (கொமர்ஷியல் வங்கி – கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரஞ்சித் (தொழினுட்ப உதவியாளர் – புகையிரதத் திணைக்களம்) லோகதர்சன் (உரிமையாளர் – சின்னராசா ஸ்ரோர்ஸ்) ஆகியோரின் மாமனாரும், தவமணிதேவி, அமரர் தில்லையம்பலம், ரஞ்சினிதேவி, சிவானந்தம், சறோஜினிதேவி, சச்சிதானந்தம் (உரிமையாளர் – K.V.S ஹாட்வெயார்), சுலோசனாதேவி,செல்வானந்தம் (கொழும்பு), சதானந்தம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், புஸ்பகாந்தன் (கனடா), விஜயமலர் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கஸ்மிதா, நயனிகா, பர்விதா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (18.12.2022) நாளை காலை 8.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காகக் காட்டுப்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


வீடு – குடும்பத்தினர்
+9476 755 1600
+9476 912 3152


Related Articles