EluvaitivuGermanObituary

திரு வன்மீகலிங்கம் தாமோதரம்பிள்ளை

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வன்மீகலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 07-12-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாவதி(கௌரி) அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவஞானம், செல்வராஜா(கனடா), சரவணபவன்(ஜேர்மனி), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கங்காதரன், கலாவதி, லீலாவதி, இந்திராவதி, சிறிகாந்தன், சிவலிங்கம், லைலாவதி, மகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கி. சுந்தரலிங்கம்(நண்பன்)

நிகழ்வுகள்

கிரியை
Thursday, 15 Dec 2022 
1:00 PM – 3:00 PM
Krematorium am Hellweg
 Hellweg 95, 45279 Essen, Germany

தொடர்புகளுக்கு


விமலாவதி(கௌரி) – மனைவி
 +4923249210873

ஆதவன் – உறவினர்
+4917670669417
சிவகுமாரன் – உறவினர்
   +4915734120835



Related Articles