யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,இராசையா(கனடா), மகேஸ்வரி(கனடா), செல்வராசா, காலஞ்சென்ற தங்கராசா, யோகேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விவேகானந்தன்(பாபு- சுவிஸ்), தனவேந்தன்(வேந்தன்- கிளிநொச்சி, இலங்கை மின்சார சபை), கெளசல்யா(கெளசி- கனடா), தீபாகரன்(தீபன்- கனடா), தமிழ்வாணி(வாணி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுசுயா(சுவிஸ்), நிஷாந்தினி(நிஷா- இலங்கை), நாகேந்திரன்(இந்திரன்- சுவிஸ்), கோபிகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அட்சிகா, பகலவன், சுகிதன், சாயிசன், அகரன், சாகித்யா, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.