வட இலங்கை நெடுங்கேணியை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பனை வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் இராஜரட்ணம் இம்மாதம்
(செப்டெம்பர் ) 03 ஆம் திகதி (03-09-2022 ) சனிக்கிழமை மெல்பனில் காலமானார்.
அன்னார் செல்வராணியின் அன்புக்கணவரும்,
வாசுகி, அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன் இரட்ணராஜா, பிரஸன்னா அக்ஷரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்விகள் அஸ்மிதா, அனீஷா, செல்வன்கள் அஷ்வின், அஷாந்த் , திலன் ஆகியோரின் அன்புப்பேரனும்,
அன்னார் அமரர்கள் சிவசிதம்பர உடையார் வல்லிபுரம் – பொன்னம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வனும்,
அமரத்துவம் எய்திவிட்ட பரராஜசிங்கம், திலகவதி அவர்களின் அருமைத்தம்பியும் ( (கனடா) இரத்தினாவதி (இலங்கை), ஶ்ரீஸ்கந்தராஜா (அவுஸ்திரேலியா) பாலசிங்கம் (கனடா) ஆகியோரின் சகோதரரும்,
அமரர்கள் திருமதி அகிலாண்டேஸ்வரி பரராஜசிங்கம் , கனகசபை, பொன்னையா ஆகியோரின் மைத்துனரும்,
திருமதி பத்மினி ஶ்ரீஸ்கந்தராஜா, திருமதி யோகசக்தி பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனருமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 10 Sep 2022 6:30 PM – 8:30PM | Tobin Brothers Funeral Service- 49-55 Main St, Diamond Creek, VIC 3089 |
தகனம் | |
Sunday, 11 Sep 2022 1:00 PM | Boyd Chapel Springvale Botanical Cemetery 600, Princess Highway, Spring wale, Vic 3171. |
தொடர்புகளுக்கு:
வாசுகி பிரபாகரன் | |
+61 43 409 5011 | |
அக்ஷரன் இராஜரட்ணம் | |
+61 46 632 0245 | |
செல்வத்துரை ரவீந்திரன் | |
+61 42 379 9803 | |
அருண் | |
+61 41 625 5363 |