JaffnaNallur

திரு திருநாவுக்கரசு நேசவரதன்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நேசவரதன் அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று நல்லூரான் காலடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு திருநாவுக்கரசு, அனுஷியாபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

சியாமளா திருநாவுக்கரசு(Civil Engineer), மதிமளா கோபிநாத்(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு ஜெயவரதன்(Electronic Engineer), சிறிமளா பிரசாத்குமார்(Attorney- of-Law, Legal Officer, BOC Northern Province) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கி.கோபிநாத்(அவுஸ்திரேலியா), இந்திரகலா.ஜெ(Colombo), ச.பிரசாத்குமார்(Colombo) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,,

அரிநாத்(அவுஸ்திரேலியா), ரூபின்நாத் (அவுஸ்திரேலியா), விதூஜினி, ரிஷிகேஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜனோத், தக்க்ஷினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

முகவரி:-
30, நாயன்மார் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்

+9477 753 6695
+9477 325 4627
+9477 753 6685

Related Articles