BatticaloaLondonObituary

திரு திருநாவுக்கரசு பில்வமங்கள்

மட்டக்களப்பு செங்கலடியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பில்வமங்கள் அவர்கள் 08-09-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பூரணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமநாதபிள்ளை, சிவசோதிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,

இமாசலகுமாரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லக்ஷ்மி, சிவேந்திரன், கஜேந்திரன், பிரவீந்திரன், ரஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சாவித்திரி(பிருந்தி), காலஞ்சென்றவர்களான சிவானந்த நாயகி(பவளம்), கமலாதேவி, பாலசுப்ரமணியம், தர்மபாலன், யமுனாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரமணாஹரன், ஷியானி, மதிவதனி, தரங்கனி, சரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதீஷ்வர், ஶ்ரீயா, அனாமித்ரா, எய்ரா, தீரா, ஈதா, ருத்வீ, யுவா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

வசந்தகுமாரி, காலஞ்சென்ற ராதாமோகன், மோகனகுமாரி, ராஜாராம்மோஹன், விஜயகுமாரி, ரவிசந்திரமோகன், ராஜ்மோகன், காலஞ்சென்ற வத்சலகுமாரி, சிவக்குமாரி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்பிள்ளை, கண்ணையா மற்றும் சர்வானந்தா, காலஞ்சென்ற சிவலோகாம்பிகை, சிவநேசம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லக்ஷ்மி – மகள்
+61438080116 
சிவேந்திரன் – மகன்
+447960163925
கஜேந்திரன் – மகன்
+447807603264 
பிரவீந்திரன் – மகன்
+447886800360
 ரஜேந்திரன் – மகன்
+16479892510

Related Articles