GermanObituaryPoint Pedro

திரு தங்கராசா சிவநேசன்

யாழ். பருத்தித்துறை தம்பசிட்டி வானரக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Karlsruhe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா சிவநேசன் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று ஜேர்மனி Karlsruhe யில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராசா திரவியம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், யாழ். கரவெட்டி தச்சன்தோப்புவீதியைச் சேர்ந்த விக்கினேஸ்வரன் கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷயன், அஸ்மிதா, மகிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குணபாலசிங்கம்(லண்டன்), தயாநிதி, சத்தியபாமா, சந்திரலீலா, பத்மநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவகி, தயாபரன், சிவகுமார், சிவகௌரி, கார்த்திகாயினி, சற்குணராசா, பாஸ்கரன், வரதன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுமிதா, மதுசரண் ஆகியோரின் தாய் மாமாவும்,

அக்சரன், ஆத்மிகா, சஞ்சை, பபிஷன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அஸ்வின், சஸ்வியன், நிகஸ்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-10-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 01:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 1:00 மணிமுதல் 2:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ராஜேஸ், சுரேஸ்(நண்பர்கள்)

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரன் – மாமா
+94773115089
தயாநிதி – சகோதரி
+94772604723
திருப்பதி – சகோதரி
 +94773885941
முரளி – சகோதரன்
+447802807430
ராஜு – உறவினர்
 +4917623224650
 நிரோ – உறவினர்
 +4915787335189

Related Articles