KacheriNavathkuliObituaryVavuniya

திரு தம்பிஐயா சிவானந்தராஜா

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா சிவானந்தராஜா அவர்கள் 21-10-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, அன்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்ற சௌந்தரராணி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புக் கணவரும்

காலஞ்சென்ற மோகன்ராஜ், அழகன்ராஜ்(பிரித்தானியா), மஹேந்திரன்ராஜ்(அவுஸ்திரேலியா), திலகன்ராஜ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபாஷினி(பிரித்தானியா), ஈக்கோ(அவுஸ்திரேலியா), மிருஷா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜாதுஷன்(பிரித்தானியா), திவ்யா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, இலட்சுமணன்(ஓய்வுபெற்ற உதவி தொழில் திணைக்கள ஆணையாளர்- மட்டக்களப்பு), சிவநாதன்(ஓய்வுபெற்ற தபால் அதிபர்- அவுஸ்திரேலியா), சிவலிங்கம்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), ஈஸ்வரி, சிவபாலன்(M .B. B . S- GP- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவஞானசேகர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குருச்சந்திரன்(திருகோணமலை), காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் தவமலர், கமலாதேவி, பத்மராணி, சாலினி, இந்திராகாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அழகன்ராஜ் – மகன்
+447877630170
வவுனியா
 +94779718542
+94242226449

Related Articles