ColomboNuwaraeliyaObituaryPuloly

திரு சூசைப்பிள்ளை பிரான்சிஸ் போல்

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை பிரான்சிஸ் போல் அவர்கள் 26-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று நுவரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை கத்தரினம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை லேயினாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற மாகிறேற் செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சூசானா செல்வரஞ்சினி, கிறிஸ்டி ராஜ்குமார், சேவியர் சுரேஷ்குமார், ஸ்டெல்லா சாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வின், வதனி, றேபோ, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெரேமியா, ஜெனிபர், ஜொனாதன், ஹரி, நியோலா, அனிக்கா, லாலிந்தன், மோக்‌ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-08-2022 திங்கட்கிழமை அன்று நுவரெலியாவில் இருந்து கரவெட்டிக்கு எடுத்து செல்லப்பட்டு அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பி.ப 03:00 மணியளவில் கரவை பரலோக மாதா தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கரவை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
கரணவாய் கிழக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பெறாமகள் – உறவினர்
   +94777111011
மகள் – உறவினர்
   +94718153024

Related Articles