LondonMaviddapuramObituary

திரு சுப்பிரமணியம் பத்தர் நடராஜா

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பத்தர் நடராஜா அவர்கள் 08-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி பேபி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், செல்வராஜா மற்றும் செல்வராணி, அன்னராணி, பவளராணி, கமலராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பியசேனா, ஜெயசேகரா மற்றும் சூரியகலா, தவஜோதி, சரஸ்வதி, காலஞ்சென்ற இராசேந்திரம் மற்றும் விஸ்வகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செந்தூரன், காண்டீபன், திலீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நீலுஜா, துளசி, நிடிஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சந்திரகுமாரி, லதாகுமாரி, பகீரதன், கீதாகுமாரி, றஜிதாகுமாரி, யசிந்தன். நவீந்திரன், கஜேந்திரன், பார்த்தீபன், சுரேஷ், வினோஷா, உஷானா, நிமாலா, தனுராஜ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சந்திரஜெயந்தி, இந்திரஜெயந்தி, சந்திரகுமார், காலஞ்சென்ற இந்திரகுமார், சூரியஜெயந்தி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சாந்தகுமார் மற்றும் ராஜ்குமார், கவிதா, நகுலன், விஷ்ணுஜன், கவிவர்ஷன், பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற முரளிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணலதா, கிருஷ்ணராஜ், சாம்பவி, சைந்தவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷேய்ஷன், ஜஷ்ணா , ஷ்ரேஅன்ஜா, ஆறிஜன், அமாஜா, ருத்ரன், ஐறா, தவறிஷ், கஷ்மீரா, றஷ்மிகா, வஷ்மிகா, சாய்ஷா, அபிஷன், அஷ்மிரா, ஆரத்தியா, ஹரிஸ்ராம், அனிஷ்ராம். லக்‌ஷகி, ஐஸ்வின், சஷ்விகா. அக்‌ஷயன், நிலுக்‌ஷன், திருஷ்யன், ஷஷ்வின், துளசி, மதுஷன், சதீஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தூரன் – மகன்
+94751862774

Related Articles