JaffnaObituaryVarany

திரு சுப்பிரமணியம் நகுலேஸ்வரன்

யாழ். தென்மராட்சி வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், கதிர்காமு சுப்பிரமணியம் குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

நாகராதா(சுவிஸ்), நந்தகுமார்(லண்டன்), நந்ததீபா(இலங்கை), கிருஷாந்(சுவிஸ்), தனுஷா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்துநேசன்(சுவிஸ்), செளந்தினி(லண்டன்), செல்வகுமார்(இலங்கை), பிரகாசினி(சுவிஸ்), மசீதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜானுசன், அபிசன், லெளறா, ஆதிரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜின், தாரிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குடமியன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 இந்துநேசன் – மைத்துனர்
 +41766800532
 நந்தகுமார் – சகோதரன்
+447579043897
 கிருஷாந் – சகோதரன்
 +41763222934
கிருஷாந் – சகோதரன்
 +94776701476
 மசீதன் – மைத்துனர்
+447872889036

Related Articles