LondonObituaryPuloly

திரு சுப்பிரமணியம் கந்தசாமி

யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் அத்தாய், லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று Coventry இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் ஆசை மருமகனும்,

இராஜலக்ஸ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன்(பிரித்தானியா), பிரபாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற யோகம் மற்றும் சரஸ்வதி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தராணி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சர்மிளா, சுவேதா, கிருஷ்சனா, பிரஜீத், வசிகரன், ரிசிகரன், பிரதீஸ் ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம் மற்றும் கனகசபை, சத்தியவடிவேலு, பாலகிருஷ்ணன், சரோஜினிதேவி, காலஞ்சென்ற தனலக்ஸ்மி, சந்தானலக்ஸ்மி அவர்களின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் – மகன்
 +447903847946
 பிரபாகரன் – மகன்
+447908119539

Related Articles