MandaitivuObituaryThirunelveli

திரு ஸ்ரீரங்கநாதன் விஸ்வநாதன்

யாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் விஸ்வநாதன் அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன் தில்லையம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கமலநாதன், ஞானராஜா காலஞ்சென்றவர்களான விமலநாதன், பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 10-10-2022 திங்கட்கிழமை அன்று அவரது வீட்டில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஞானராஜா விஸ்வநாதன்(கனடா)

தொடர்புகளுக்கு

ஞானராஜா – சகோதரன்
  +16479151344

Related Articles