GermanJaffnaObituarySankanai

திரு சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் (சிவம், Boniyam)

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ennepetal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் சிவபாதசுந்தரம் அவர்கள்  11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயரூபலீலா அவர்களின் பாசமிகு கணவரும்,

சஸ்கியா, நீலாம்பரன், கானவாரிதன், சிவறஞ்சன், பலகம்சன், பிலகரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், ஜெயலட்சுமி மற்றும் பாக்கியலட்சுமி, விஜயலட்சுமி(ஜேர்மனி), அன்னலட்சுமி, சிவலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, விஜயகாந்தன், நடராசா, விஜயகுமாரன், மற்றும் இரட்ணகுமார், குமுதினி(பிரான்ஸ்), ஜெயரூபகாந்தி, விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 21 Feb 2024 8:30 AM – 1:00 PM
Friedhof Voerde Friedhofsweg 11, 58256 Ennepetal, Germany

தொடர்புகளுக்கு]

ஜெயரூபலீலா – மனைவி
+4923334813
கானன் – மகன்
+491622565264
மணி – சகோதரி
+4917645665750


மணி – சகோதரி
+4923334290
பாக்கியம் – சகோதரி
+94765787168
கிளி – சகோதரி
+94776623447


பவி – சகோதரன்
+33664442676


Related Articles