BritainJaffnaLondonObituaryPungudutivu

திரு சிவராமலிங்கம் மருதலிங்கம் (சுதன்)

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் மற்றும் Belgium ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் மருதலிங்கம் அவர்கள் 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சிவராமலிங்கம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,

கயல்விழி(இலங்கை), மயூதரன்(இலங்கை), பிரதீபன்(பெல்ஜியம்), Dr.மயூரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2024 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகாமி(பாவா) – தாய்
   +94774496762

மயூதரன் – சகோதரன்
 +94774104138
பிரதீபன்(விஜய்) – சகோதரன்
+32466415793

Related Articles