LondonMadduvilObituary

திரு சிவகுரு சுப்பிரமணியம் 

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா North Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சுப்பிரமணியம் அவர்கள் 13-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், வியாழாட்ச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்கையற்கரசி(ரதி, மங்கை) அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

தனபாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிந்து, அப்சி, கீர்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜ், கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Kian, Aarin, Theo ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அருணாமதி, சபானந்தன், தேவமலர், கமலாதேவி, தவயோகராஜா, றஞ்சிதம், ராணி, ராசாத்தி, கிளி, சிவா, செல்வம், ரகு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மலர், தவரத்தினம், அமிர்தலிங்கம், சந்திரன், பரிமளம், நாகேந்திரன், விஜயன், பிறேம், ரோகிணி, சுரேன், சுஜாதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 ரதி – மனைவி
+447730440814
தனபாலசிங்கம் – சகோதரன்
 +447956844632
 கஜன் – மகன்
 +447728821619
 தவரத்தினம் – சகலன்
 +447988917957

Related Articles