திரு சித்தர் வேலாயுதபிள்ளை (வேலாயுதம்)
கிளிநொச்சி முரசுமோட்டையை பழைய கமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சித்தர் வேலாயுதபிள்ளை அவர்கள் 06-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சித்தர் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும், முருகர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சஞ்சயன் மற்றும் சஞ்சீவன்(பெல்ஜியம்), றோஜிதா(லண்டன்), சதுர்சன்(சதுக்குட்டி- முரசுமோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிந்துஜா(பெல்ஜியம்), நிறஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிரன், ஆரணி, ஆருசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தவமனி(முரசுமோட்டை), சிதம்பரநாதன்(முரசுமோட்டை), செல்லம்மா(ஒய்வுபெற்ற ஆசிரியை முரசுமோட்டை), செல்வராசா( முரசுமோட்டை) சிவபாக்கியம்(முரசுமோட்டை), யோகராசா(நோர்வே), வசந்தாநிதி(முரசுமோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
புஸ்பவதி(முரசுமோட்டை), செல்வராசா(முரசுமோட்டை), தனலட்சுமி(முரசுமோட்டை), மகேந்திராசா(முரசுமோட்டை), ரவிச்சந்திராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் முரசுமோட்டை ஐயன்கோவிலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதுர்சன் – மகன் | |
+94776790505 | |
சஞ்சீவன் – மகன் | |
+32468112431 |