AriyalaiObituary

திரு சின்னையா செல்வரட்ணம்

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா செல்வரட்ணம் அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, பறுபதம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தஜனி, தஜிதா, நளினி, பாலகுமார், கலாஜினி, ரோகனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிறேமபாலா, மகிந்தன், ரஜிதா, ராஜேஷ், ரஞ்சித் குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி, நகுலேஸ்வரி, சோதிராஜா, காலஞ்சென்ற கனகரத்தினம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தஜனி – மகள்
+447564255897
தஜிதா – மகள்
+447951000672
நளினி – மகள்
+447588659191
பாலன் – மகன்
  +447985761296
 ரோகனா – மகள்
  +16479185585

Related Articles