ChunnakamObituary

திரு சின்னத்துரை இராசரத்தினம்

யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசரத்தினம் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுமதி(சுவிஸ்), கலைமதி(ஜேர்மனி), சுமணன்(K.M.P மில்), கோமதி(லண்டன்), திலீபன்(ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரன்(சுவிஸ்), நகுலேந்திரன்(ஜேர்மனி), சிவறூபி(ஆசிரியை – ஸ்கந்தவரோதயா கல்லூரி), தயாசோதி(லண்டன்), சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிறோஜன், நிசாங்கி, நிர்மலன், நிருபமா, நிருஜனா, அனிற்றா, அனிஷ், முகிலன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: தயாசோதி(மருமகன்- லண்டன்)

தொடர்புகளுக்கு

சுமதி – மகள்
+41779472134
 கலைமதி – மகள்
+491718066598
சுமணன் – மகன்
+94770564559
கோமதி – மகள்
+447464402154
 திலீபன் – மகன்
+94779283089

Related Articles