JaffnamalesiyaObituary

திரு சின்னத்துரை பாலசுந்தரம்

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஈவினை புன்னாலைக்கட்டுவனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலசுந்தரம் அவர்கள் 09-08-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்றசெல்வராணிஅவர்களின்அன்புக்கணவரும்,

பாலசுப்பிரமணியம்(கனடா), பாலசெளந்தரி(பிரான்ஸ்), பாலகணேசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,மஞ்சுளா, கரிகாலன், சிவகாமி(அபி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான ஞானசூரியர், சந்திரசேகர், கார்த்திகேயன், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கஜானன், விதுசா, கெளதம், மதுமிதா, சஞ்சீவ், கஸ்வினி, சஜானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஈவினை இந்து மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலசுப்பிரமணியம் – மகன்
 +16478334167
பாலகணேசன் – மகன்
+94779797979

Related Articles