ItalyJaffnaKilinochchiObituary

திரு சின்னத்தம்பி சிவபாதம்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவபாதம் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பூலாேகநாயகி – மனைவி 
+94742116608

Related Articles