ColomboJaffnaKilinochchiObituary

திரு சின்னத்தம்பி நடராசா

கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராசா அவர்கள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெருமைனார் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

கெளசியா, தீபன், துளசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரொசான், பார்த்தீபன், பிரியவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விசாலி, அத்விகா, அத்விக், கிரிதிக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-02-2024 புதன்கிழமை அன்று வத்தளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் உருத்திரபுரம் கிளிநொச்சி எனும் முகவரிக்கு எடுத்துச்செல்லப்படும். பின்னர் 15-02-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

தீபன் – மகன்

 +94773912012


துளசியா – மகள்

 +447495665715


கெளசியா – மகள்

 +16475680848


Related Articles