AvarangalJaffnaObituary

திரு சின்னப்பு செல்லத்துரை

 யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட 

திரு  சின்னப்பு செல்லத்துரை  அவர்கள் 24/2/23 ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று  ஆவரங்காலில் காலமானார்.

அன்னார்   காலஞ்சென்ற சின்னப்பு சோதிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் ,

நகுலாதேவியின் அன்புக் கணவரும்,

கோபிகா, கீர்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வைரவநாதன், காலம்சென்றவர்களான பத்மநாதன் ( பாலு) , குணரத்தினம், மற்றும் கௌரிதேவி (அம்மன்), மல்லிகாதேவி (வவா) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

சந்திரா , கனகேஸ்வரி, அருணகிரிநாதர் , அருளானந்தன் (வெள்ளை) ஆகியோரின் அன்பு மைத்துரும் ஆவார். 

அன்னாரின் இறுதி கிரியைகள் 26/02/2023  ஞாயிற்றுக்கிழமை. சிவன் வீதி ஆவரங்காலில் நடைபெறும்.

பின்னர் தகனக்கிரியைகள் ஆவரங்கால்  கரதடி இந்து மயானத்தில் இடம்பெறும். 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:-   குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வைரவநாதன்
+94 74 091 5747

Related Articles