
யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நவரட்ணசிங்கம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை சுபத்திரை தம்பதிகளின் பாசமிகு நான்காவது மகனும்,
பூபாலசிங்கம்(கனடா), மகாதேவன்(தாவடி- கொழும்பு), ஐயாத்தம்பி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Friday, 23 Dec 2022 11:00 AM – 2:00 PM | Hauptfriedhof Pferdebachstraße 103A, 58454 Witten, Germany |
தொடர்புகளுக்கு
| பூபாலசிங்கம் – சகோதரன் | |
![]() ![]() | +14164193099 |
| மகாதேவன் – சகோதரன் | |
![]() ![]() | +94787107724 |
| ஐயாத்தம்பி – சகோதரன் | |
![]() ![]() | +16477716523 |
| சுந்தரம் – சகோதரன் | |
![]() ![]() | +16478837030 |






