யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நவரட்ணசிங்கம் அவர்கள் 15-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை சுபத்திரை தம்பதிகளின் பாசமிகு நான்காவது மகனும்,
பூபாலசிங்கம்(கனடா), மகாதேவன்(தாவடி- கொழும்பு), ஐயாத்தம்பி(கனடா), சுந்தரலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Friday, 23 Dec 2022 11:00 AM – 2:00 PM | Hauptfriedhof Pferdebachstraße 103A, 58454 Witten, Germany |
தொடர்புகளுக்கு
பூபாலசிங்கம் – சகோதரன் | |
+14164193099 | |
மகாதேவன் – சகோதரன் | |
+94787107724 | |
ஐயாத்தம்பி – சகோதரன் | |
+16477716523 | |
சுந்தரம் – சகோதரன் | |
+16478837030 |