ColomboObituaryVelanai

திரு செல்வரத்தினம் சுயந்தன்

வேலணை கிழக்கு 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கொட்டாஞ்சேனை கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் சுயந்தன் (குட்டி) நேற்று (21.10.2022) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தர். அன்னார் காலஞ்சென்ற செல்வரத்தினம் முத்துலெட்சுமி தம்பதியரின் பாசமிகு மகனும் , நிரோஜாவின் அன்புக் கணவரும் , சிவலிங்கம் வீரலெட்சுமி தம்பியரின் அன்பு மருமகனும் , சுதாந்தினி , காலஞ்சென்ற சுதாகரன் , சுதாகுமார் , சுதர்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் , நிரோஜன் , சிவரோஜன் , சிவரூபன் , சிவறீகன் ஆகியோரின் மைத்துனரும் , தனுக்சன் , தனுஸ்காவின் பாசமிகு தந்தையும் ஆவார் . அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (23.10.2022) ஞாயிறுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது வேலணையில் உள்ள இல்லத்தில் நடைபெற்று , பூதவுடல் தகனைக்கிரியைக்காக சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லபடும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவரூபன்
+94779044645
சிவறீகன்
+94774406052

Related Articles