NavalyObituary

திரு செல்வராஜா ரமேஸ்

ஹேமா இல்லம் , நவாலி வடக்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வராஜா ரமேஸ் நேற்று (01.11.2022) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார் . அன்னார் காலஞ்சென்ற செல்வராஜா – செல்வராணி தம்பதியினரின் புதல்வரும் சுதா (ஆசிரியை – யாழ் . மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ . க .த .க பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும் , அஸ்வினி , ஒசாயினி ( மாணவிகள் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரி .) ரிஷாந்த் ( மாணவன் – யாழ் . மத்திய கல்லூரி ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுரேஷ் ( ஆசிரியர் – யாழ் . மத்திய கல்லூரி ), காலஞ்சென்றவர்களான ஹேமலதா , சதீஷ் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2022 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 01.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக நவாலி ஆர்யம்பிட்டி இந்து மாயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
+94775226462

Related Articles