BritainLondonMullaitivuObituary

திரு செல்லையா பரமலிங்கம்

முல்லைத்தீவு தண்ணீருற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பரமலிங்கம் அவர்கள் 11-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

ஞானவதி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, சுகன்யா, பிரதீபன், ஷகிலா, வாகீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

சசிகுமார் வசுகி – மகள்
 +33777842971

Related Articles