BritainGermanJaffnaKokuvilLondonObituaryVannarpannai

திரு செல்லத்துரை மனோகரன் (மனோ)

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஓட்டுமடம், பிரித்தானியா லண்டன், ஜேர்மனி Rheine ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை மனோகரன் அவர்கள் 04-10-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

முரளி, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தினி, ஹெலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், சிவபாதம் மற்றும் குணபாலசிங்கம், சிவம், கெளரி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வைஸ்ணவி, வைதேகி, விஜய், சோழன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday, 09 Oct 2023 11:00 AM
Friedhof Eschendorf Jägerstraße 55, 48429 Rheine, Germany
கிரியை
Monday, 09 Oct 2023 12:00 PM
Friedhof Eschendorf Jägerstraße 55, 48429 Rheine, Germany

தொடர்புகளுக்கு

முரளி – மகன்
  +491704118562 +491704118562
கோபி – மகன்
+447957464752

Related Articles