JaffnaKoddadiObituary

திரு செல்லப்பா சீவரத்தினம்

யாழ். கொட்டடி சிவன்பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், குருநகரை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா சீவரத்தினம் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா(சித்த வைத்தியர்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காணிக்கைமலர்(ராசேஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

லோஜினி(வசந்தா), சிவாஜினி(வனிதா), சர்மிளி(சோபா), கேதீஸ்வரன், சாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலா, குமரன், சுதர்சன், சுபத்திரா, புருடஸ் ஆகியோரின் அன்பு மாமானாரும்,

காலஞ்சென்ற சின்னமணி, தம்பிராசா, இராசையா, பூமணி, ஆசைக்கிளி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற இம்மானுவேல், குணம், தங்கம், ரஞ்சிதமலர், தெய்வேந்திரன், ஜெயசுராசா, சூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயவதி, விசயச்சந்திரன்(விசயன்) ஆகியோரின் தாய் மாமனாரும்,

லக்சி, அஜித், சுஜித், அஜந்தி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

டயானா அவர்களின் அன்பு மாமனாரும்,

பிரகாஷ், மோனிஷா, அரிஸ், நோரியாஸ், டினேஷ், அமக்சியன், டினுஷா, ஷாரோன், ஆரோன், எய்டன் யூலியன், பிரயன், பியங்கா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

லித்தியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-07-2022 சனிக்கிழமை முதல் 01-08-2022 திங்கட்கிழமை வரை இல. 29, ஓடக்கரை ரோட், குருநகரில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதி ஆராதனை நடைபெற்று பின்னர் கைதடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

வசந்தா – மகள்
     +4748142972
வனிதா – மகள் 
    +447405307114
சர்மிளி – மகள்
  +33783178129
கேதீஸ் – மகன்
 +447463900351
சாலினி – மகள்
 +33766043473

Related Articles