JaffnaKantharmadamObituaryPoint Pedro

திரு சதாசிவம் சுப்பிரமணியம்

யாழ். கந்தர்மடம் நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை புலோலியை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் சுப்பிரமணியம் அவர்கள் 15-03-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்.

சண்முகநாதன், தவமணி, கமலாதேவி ஆகியோரின் சகோதரரும்,

கிருபா, கிரிஜா, கிருபகரன், கிரிதரன் ஆகியோரின் மாமனாரும்,

காராளசிங்கம், சீராளகந்தபாலன், நாகநாதன், தனலக்சுமி, யோகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-20024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது  இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

பகீரதி – மருமகள்
+94779984198
தர்சிகா – பெறாமகள்
94773249208

Related Articles