யாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சரவணை மரியராசா அவர்கள் 01-07-2022 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணை நாகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அம்பிகாவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி(சறோ) அவர்களின் பாசமிகு கணவரும்,
கிளவ்டியா, ஜான்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிறோஜன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருமத்துரை, சந்திரராசா மற்றும் பரலோகராக்கினி(பிரான்ஸ்), இராசேந்திரம், அன்னம்மா, வசந்தாமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகரட்ணம், அருளம்மா, புவனேஸ்வரி(இலங்கை), ராஜன்(ஜேர்மனி), மலர்(ஜேர்மனி), பாபு(கொலன்ட்), ராஜா(பிரான்ஸ்), சுதா(இலங்கை) மற்றும் காலஞ்சென்றவர்களான வேதநாயகம், சூசைநாதர், மகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகா, சிவநேசன்(ஜேர்மனி), நிலஸ்ரா(கொலன்ட்), டிலானி(பிரான்ஸ்), லதா, லட்சுமி(இலங்கை) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
பூமணி அவர்களின் பெறா மகனும்,
ஹரிகரன், லக்சன், டில்சான், ஆருஜா, மகிலன், றெக்சன், றெனிடா, நிக்ஷன், நிலக்ஷன், கஜன், கஜிதா, சுனித்தா, அன்ரனிராஜ், யூட்ராஜ், சுவிந்தா, சுவிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராஜபாரத், திலக்சன், தினேசன் ஆகியோரின் பெரியப்பாவும்,
எமிக்கா, எகானியா, யூலியா, ஜோர்ச்சோ, ஜோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிளவ்டியா-மகள் | |
+4915232029582 | |
ராஜன்-மைத்துனர் | |
+491623385178 | |
ராஜா-மைத்துனர் | |
+33664534393 | |
பாபு-மைத்துனர் | |
+31654291341 | |
சிவநேசன்-சகலன் | |
+491786033117 |