NallurObituarySuthumalai

திரு சந்திரம்பிள்ளை சத்தியமூர்த்தி

யாழ். சுதுமலை மத்தியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நாயன்மார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சந்திரம்பிள்ளை சத்தியமூர்த்தி அவர்கள் 06-12-2022 செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான டிக்கிரி பண்டா நல்லநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சந்திரவதனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நற்குணவதி, தங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியபரன், சதீஸ்பரன், சத்யப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்திய தர்சினி, டுமிலா, சேரலதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதந்தி, சுதந்தன், சுதர்சினி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

பிரபாகர், பிரதீஸ்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகீர்த்தன், யதுர்ஷிகா, ஆகாஷ், ஆதிஷ், சாருக்‌ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2022 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

மகன்- பரன், சதீஸ்
 +94743303110
 மகள்- பிரியா
 +94777309576



Related Articles