KaithadyObituaryUduvil

திரு சபாரட்ணம் திருலோகசிங்கம்

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், கைதடியை வதிவிடமாகவும், கொழும்பு, யாழ். உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரட்ணம் திருலோகசிங்கம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகரஞ்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

திருவருட்செல்வன்(Accountant- Divisional Secretariat Chankanai), வரதாம்பிகை(கனடா), வாலாம்பிகை(Senior Accountant- CPA, Canada), திவாகரன்(Realtor- Canada), Dr. திருமாவளவன்(Lecturer- Centre For Defence Engineering Cranfield University England) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜானகி, அருள்தரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவின், ஆத்மிகா, அனன்யா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நவரட்ணராஜா, காலஞ்சென்றவர்களான சிவராஜா, கனகாம்புசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Jama Junction, Uduvil South, Manipay எனும் முகவரில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

திருவருட்செல்வன் – மகன்
+94771697690
 

வாலாம்பிகை – மகள்
 +94717849717
திவாகரன் – மகன்
 +16472812628

Related Articles