ColomboNuwaraeliyaObituary

செல்வன். S.நதீஸ்

நுவரெலியா-தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா பிரிவை சேர்ந்த சிவகுமார்-யமுனாராணி தம்பதியினரின் அன்பு புதல்வானகிய செல்வன். நதீஸ் அவர்கள் 04-10-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-10-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் ஸ்கல்பா பிரிவு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயரட்ணம் (ஆசிரியர்)
+94 77 447 3224

Related Articles