AlaveddyIndiaObituary

திரு ரத்தினம் நவரத்தினம்

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்தினம் நவரத்தினம் அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ரத்தினம் கண்ணகைஅம்மா தம்பதிகளின் பாசமிகு மூன்றாவது மகனும்,

திரவியம், தேவராசா, புஸ்பமலர், ராசாமலர், கருணாகரன், றோஸ்மலர், செல்லமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலசிங்கம், சிவனேஸ்வரி, மோகனராசா, அருணா, ஸ்ரீதரன், காலஞ்சென்ற கணேசலிங்கம், விஜயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஜந்தன், சந்திரிக்கா, லாவண்யா, சுவர்ணா, ரஜீவன், கணேசாயினி, பிரியா, அகிலன், அஜித், தணுஜா, வித்தகன், தனுசியா, சிந்துஜா, கமல், தர்சன், யதுசன், பவித்திரா, காலஞ்சென்ற விஜயகாந்தன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஜீவன் – பெறாமகன்
   +441256227889

Related Articles