JaffnaObituaryUnited Kingdom

திரு இரத்தினம் முருகவேள்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டடி மற்றும் பிரித்தானியா லண்டன் Tooting, Eastham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் முருகவேள் அவர்கள் 24-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அருளினி, ஷாளினி, நிஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுரேஷ், றமேஷ், தயானி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பாரத், மீனாஷி, சேயோன், சஞ்சனா, வர்ஷா, அக்‌ஷய் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கந்தவேள், காலஞ்சென்ற செவ்வேள், தங்கவேள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலச்சந்திரன், யோகச்சந்திரன், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday, 12 May 2024 9:00 AM – 11:00 AMGuru Ravidass Sikh Temple 28 Carlyle Rd, London E12 6BN, United Kingdom
தகனம்
Sunday, 12 May 2024 12:00 PM – 1:00 PMCity of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு


கமலேஸ்வரி(பபா) – மனைவி

 +442084726212
அருளினி – மகள்
 +447958231677
ஷாளினி – மகள்
 +447837534548

நிஷாந்தன் – மகன்
+447787120471

சுரேஷ் – மருமகன்
+447854759679

றமேஷ் – மருமகன்
+447748840301
தயானி – மருமகள்
+447866104554

Related Articles