ColomboObituaryPuliyankoodal

திரு இராசையா பழனியப்பா

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  இராசையா பழனியப்பா அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா தம்பதிகளின் ஏகபுதல்வனும், கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வரதலக்ஷ்மி அவர்களின் பாசமிகு கணவரும்,

சுமதி(ஜேர்மனி), சுரேஷ்(அவுஸ்திரேலியா), கணேஷ்(அவுஸ்திரேலியா), வதனி, ரமேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநாயகம்(ஜேர்மனி), அகிலா(அவுஸ்திரேலியா), மதுரா(அவுஸ்திரேலியா), சுதர்சன், யசோதா ஆகியோரின் மாமனாரும்,

கோபிகா, கோகுலன், கௌசிகா, வட்சன், ரிஷி, ராம், ஷக்தி, சங்கவி, லக்ஷிகா, பிரவிர், வருண், சேயோன் ஆகியோரின் பேரனும்,

ரியான் அவர்களின் பூட்டனும்,

காலஞ்சென்ற லீலாவதி, பத்மாவதி, தவமணி, கருணாவதி, இந்திராவதி ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்ற பத்மநாதன், பொன்னுதுரை, காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான சபாநாயகம், செல்வநாயகம், இராமச்சந்திரன் மற்றும் புவனேஷ்வரி, புஷ்பவதி, வரதராஜா ஆகியோரின் மைத்துனரும்,

கனகமணி, லீலாவதி, புஷ்பராணி, அருட்செல்வம், நடராசா, பத்மினி ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இல. 51 1/1, கொலிங்வுட் பிளேஸ், கொழும்பு -06 ல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 20-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியை ந.ப 12.30 மணியளவில் கல்கிஸ்சை இந்து மயானத்தில் நடைபெறும்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 ப.ரமேஷ் – மகன்
+94772213718

Related Articles