BritainJaffnaKokuvilObituary

திரு இராசையா பாலச்சந்திரன் (சந்திரன்)

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியா, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொக்குவில் தாவடி வேம்படி முருக மூர்த்தி கோவிலடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாலச்சந்திரன் அவர்கள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தம்பித்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்குமார்(லண்டன்), செந்தில்குமார்(புவியியல் ஆசிரியர்), சஞ்ஜீவன்(போத்துக்கல்), தணூசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபோதினி(லண்டன்), அங்கயற்கண்ணி(ஆசிரியை- யாழ் கோண்டாவில் இந்துக் கல்லூரி, பிரவீணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், அன்னலட்சுமி, ஞானம்மா மற்றும் தவராசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தனபாலசிங்கம், பரமேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதிஸ்கா, தக்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2024 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் தாவடி வேம்படி முருக மூர்த்தி கோவிலடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு


வீடு – குடும்பத்தினர்
94212052603

சுரேஸ்குமார் – மகன்
+447985113390
செந்தில்குமார் – மகன்
 +94776116453
சஞ்ஜீவன் – மகன்
+351933846691
தணூசா – மகள்
+447491916633

Related Articles